Monday, July 14, 2008

முன் உரை.

தமிழ் மொழியில் எழுதவேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை இந்த வலைத்தளத்தின் மூலம் நிறைவேறுகிறது.உபயம் keyman. உதவி திருமதி கீதா -தமிழ் வலைஞர்.அவரிடமே வலைத்தளங்களில் தமிழ் தட்டச்சு தெர்யாமலேயே தமிழில் தட்டச்சு செய்வது எப்படி என்று கேட்டு அதன்படி e- kalappai௨ யை இறக்கம் செய்து ஒலிகளுக்கேற்றவாறு தட்டச்சு செய்யக்கற்றுக்கொண்டேன். இத்தளத்தில் ஒன்றிரண்டு கவிதை,கதை,கட்டுரைகள் எழுத எண்ணம்.மற்றப்படி ,செய்தித்தாள்களில் ,தொலைக்காட்சிகளில் வரும் நிகழ்வுகள் என்னை எப்படி பாதிக்கின்றன,அவற்றுக்கு என்னுடைய உணர்ச்சி வெளிப்பாடு பற்றி அவ்வப் பொழுது எழுத உத்தேசம்.
திருமதி கீதா அவர்களுக்கு நன்றி.

No comments: